Friday, March 13, 2015

மனவளக்கலை


தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில், இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப்பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும். ஆனால், தன் மூலத்தைத் தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் எனும் மனவளக்கலை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment