Thursday, January 2, 2014

01-01-2014 உலக நல வேள்வி நாள்

01.01.2014 அன்று பாபநாசம் மனவளக்கலை மன்ற தவ மையத்தில் உலக நல வேள்வி நாள் நடைபெற்றது இதில் 50 அன்பர்கள் கலந்து கொண்டு வேதாத்திரி மகரிஷியின் உலக நல வேள்வி நாளை சிறப்பித்தார்கள் .

மேலும் அனைவரும் "வாழ்க வையகம்"    "வாழ்க வையகம்"              "வாழ்க வளமுடன் என்று 3 முறை வாழ்த்தி சிறப்பித்தார்கள் .



No comments:

Post a Comment