Monday, July 23, 2012

தெய்வ நீதி வழிவாழ்தல்

வாழ்க வையகம்           வாழ்க வளமுடன் 
கு ருவாழ்க                      குருவேதுணை 


தெய்வ நீதி வழிவாழ்தல்

தெய்வ நீதி வழிவாழ்தல்

மனிதன் உடற்கருவிகளைக் கொண்டும், ஐம்புலன்களைக் கொண்டும், மனஆற்றலின் தன்மைகளாக விறுப்பு வெறுப்புகளைக் கொண்டும், செய்யும் செயல்களெல்லாம் இயற்கை நியதிக்கு ஒத்திருக்க வேண்டும். ஏதேனும் முரணாகச் செயல் புரிந்தால், அதன் விளைவாக வருவதே வலி, நோய்கள் முதலான வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகும்.  இந்த இயற்கை நியதிகளை உணர்ந்து அதன் வழி வாழ்தலே தெய்வ நீதி வாழ்தல்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 


வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!

No comments:

Post a Comment