Friday, August 30, 2013

Vethathiri Maharishi Manavalakalai

Vethathiri Maharishi Thavam

Abdul Kalam with Vethathiriyam

Vethathiri Maharishi Songs

Papanasam Yoga for Human Excellence - Vethathiri Maharishi

குடும்ப அமைதி

"மனைவி நல வேட்பு நாள் வாழ்த்துக்கள்"

கணவன்  மனைவிக்கிடையே எக்காரணத்தாலும் தளராத அன்புப் பிடிப்பு வேண்டும். அதற்கு ஒருவர் மற்றவரைப் புரிந்து அவர் கருத்தை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசி தேவையான இடத்தில் விட்டுக் கொடுத்தும் தீர்த்துக் கொள்ள வேண்டும். யார் அதிகமாக விட்டுக் கொடுக்கிறார்களோ அவர் தான் இருவரில் அதிக அறிவாளி. 
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Saturday, August 24, 2013

irai NIlai Vilakam இறை நிலை விளக்கம்

Vethathiri Maharishi Quotes 2

மெய் விளக்கம் :

நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்
வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.